இந்திய நாட்டின் விடுதலை பெண்கள் அனைவருக்குமான விடுதலையாக அமையவில்லை. மற்ற நாடுகளில் பெண்கள் போராடிப் பெற்ற வாக்குரிமையைச் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலிலேயே இந்தியப் பெண்கள் பெற்றிருந்தனர் என்பது உண்மைதான். அதற்காக அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சம வாய்ப்பும் சம உரிமையும் கிடைத்துவிட்டன என்றாகிவிடாது. கல்வி, வேலை வாய்ப்பு, பொது வாழ்க்கை, குடும்பம், சமூகம் என அனைத்திலுமே பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் போராடித்தான் பெற்றுவருகின்றனர். இந்தியச் சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிற தருணத்திலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடாக இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட இயற்றப்பட்ட சட்டங்கள், பெண்களின் அரசியல் பங்கேற்பு, பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் போன்றவற்றின் சிறுதுளி இது:
l சபரிமலை நுழைவு போராட்டம்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago