பெண்களின் தயக்கமும் வெட்கமும் சில நேரம் அவர்களது உயிரையே பலிவாங்கக் கூடுமா? கூடும் என் கிறது மார்பகப் புற்றுநோய் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை.
மார்பகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பெரும்பாலான பெண்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆரம்ப கட்ட அறிகுறைகளைக்கூட அலட்சியப்படுத்திவிடுகின்றனர். காரணம், இதைப் பற்றித் தன் குடும்பத்தினரிடம் சொல்வதில்கூடப் பலருக்கும் தயக்கமும் அவமான உணர்வும் இருக்கிறது. சிகிச்சையின் போது மார்பகத்தை நீக்கி விட்டால் பெண்மைக்கான அடை யாளத்தை இழந்துவிடக்கூடும் என்று எண்ணிப் பெண்கள் பலர் மார்பகப் பாதிப்பு குறித்து வெளியே சொல்வதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago