அரங்கம் நிரம்பி வழிகிறது. இருள் சூழ்ந்த மேடை. திடீரென அதன் நடுவில் ஓர் ஒளிவட்டம் தோன்றுகிறது. அதன் கீழ் நீளமான கருப்பு அங்கியும் நீண்ட தொப்பியும் அணிந்த ஒருவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அப்பாவித்தனமாக அவருக்கு முன் உட்கார்ந்திருக்கிறார்.
அங்கி அணிந்தவர் ஓர் ஒளிச்சுடரை அவருக்குக் காட்டுகிறார். “இதையே உற்றுப் பார், மனதை அலைபாய விடாதே” என்று தாழ்ந்த குரலில் கட்டளையிடுகிறார். பின்னர், “என் விரலைச் சொடுக்கும்போது உன் கைகள் மரத்துப்போகும்” என்று தாழ்ந்த குரலில் கூறுகிறார். அடுத்து, “இப்போது உன் கையை உயர்த்த முடியாது... ஒன்று, இரண்டு, மூன்று, எங்கே கையை உயர்த்து பார்க்கலாம்” என்று விரலை மீண்டும் சொடுக்குகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago