இயற்கை 242X7: பெருமணல் உலகம்

By நக்கீரன்

கண்ணெதிரே விரிந்து பரந்திருக்கிறது பெரு மணல் உலகம். தொல்காப்பியம் சொன்ன பெரு மணல் உலகம். கடற்கரையில் அமைந்துள்ள மணல் திட்டுகள், மணல் மேடுகள், மணல் குன்றுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்த இந்தச் சூழலமைப்பை ஆங்கிலத்தில் Coastal sand sharing system என்பார்கள். சங்க இலக்கியம் இதனை ‘எக்கர்’ என்ற ஒற்றைச் சொல்லால் சுட்டுகிறது.

எக்கர் - இது இயற்கையின் கைகள் வனைந்தவை. காற்றின் விரல்கள் மணலை வருடிவருடி இதைச் சமைக் கின்றன. ஆறுகள் கொண்டுவரும் மணல் கடலால் கடையப்பட்டு அலைகளால் கரையொதுங்க, காற்று அதனை மணல் குன்றுகளாக மாற்றுகிறது. இந்த அறிவியல் உண்மையை மிக அழகாக ‘முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்’ என்று அழகாக விளக்குகிறது நற்றிணை. மொத்தம் ஐந்து கட்டங்களாக இம்மணல் குன்றுகளின் உருவாக்கம் நடைபெறுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

வலைஞர் பக்கம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

35 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்