ஆக்கபூர்வ சமூக ஊடகம் சாத்தியமில்லையா?

By முகமது ஹுசைன்

சமூக ஊடகம் என்றவுடன் சமூகத்துக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்கும் ஒன்று என்கிற பிம்பம் மின்னலெனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், பெரும்பாலான நவீனத் தொழில்நுட்பங்களைப் போல், சமூக ஊடகமும் குறைகளைக் கொண்டுள்ளது.

சமூக ஊடகம் அளிக்கும் மட்டற்ற சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பொறுப்பற்ற முறையில் பலர் அதைக் கையாளுகின்றனர். இது தனிமனித வாழ்க்கையிலும் சமூகத்திலும் பல்வேறு பின்விளைவுகளை உருவாக்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்