நலமான வாழ்க்கைக்குப் பாதுகாப்பான தரமான உணவு அவசியம். பாதுகாப்பற்ற உணவு வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள், மனநிலைப் பாதிப்பு போன்றவற்றுக்குக் காரணமாக அமைகிறது. சில சமயங்களில் அதனால் இறப்புகூட ஏற்படுகிறது.
பாதுகாப்பற்ற உணவால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. நுகர்வோரின் உணவுத்தட்டைச் சென்றடையும் வரை அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago