ஹீமோபிலியா: உறைய மறுக்கும் ரத்தம், தவிர்க்கும் வழிகள், சிகிச்சை முறைகள்

By முகமது ஹுசைன்

இன்று உலக ஹீமோபிலியா தினம். உலக ஹீமோபிலியா சம்மேளனத்தை உருவாக்கிய கனடாவைச் சேர்ந்த ஃபிராங்க் ஸ்னாபல்லின் சீரிய முன்னெடுப்புகளை நினைவுகூறும் விதமாக அவர் பிறந்தநாளான ஏப்ரல்17 உலக ஹீமோபிலியா விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

மனிதர்களுக்கு அடிபட்ட இடத்தில் கசியும் ரத்தம் உறைந்து நின்றுவிடுவது இயற்கை. ஆனால், ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் எளிதில் உறையாது; கசிவும் தொடரும். உலகம் முழுவதும் சுமார் 44 லட்சம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக, இந்தியாவில்தான் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இந்த நோயால் பெரும்பாலும் ஆண்களே பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவது அபூர்வம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

25 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்