குழந்தை மேதைகள் 10: உலகின் முதல் கணினி நிரலாளர்!

By செய்திப்பிரிவு

‘ஒரு குடும்பத்தில் ஒரு புத்திசாலி யாவது இருக்க வேண்டும். ஏடாவை அறிவியல் புலத்தில் செயல்பட கடவுள் அனுமதிப்பார் என்று நம்புகிறேன்’ என 1822ஆம் ஆண்டு தன் மனைவி அனபெல்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் உலகப் புகழ்பெற்ற கவிஞர் லார்டு பைரன்.

அவர் எண்ணப்படியே பைரனின் மகள் ஏடா லவ்லேஸ் (Ada Lovelace) அறிவியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, உலகின் முதல் கணினி நிரலாளராக (கம்ப்யூட்டர் புரோகிராமர்) உருவெடுத்தார். ஆனால், அந்தப் பயணம் அவருக்கு அவ்வளவு எளிதாக அமையவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்