மாய உலகம்! - ஒரு மாயப் பெண்ணின் கதை

By மருதன்

அப்படியே நொறுங்கி உட்கார்ந்தவர்தான். யார் வந்து என்ன கேட்டாலும் அப்பாவின் காதில் எதுவும் விழவில்லை. எனக்கு இனி எதுவும் இல்லை, என்னை எதுவும் கேட்காதீர்கள் என்பதுபோல் கதவைச் சாத்திக்கொண்டுவிட்டார். ஒரு பேரரசர் இப்படி இருட்டோடு இருட்டாக முடங்கிவிட்டால் நாடு என்னவாகும்? மக்கள் என்னாவார்கள்? இதை யார் ஷாஜகானிடம் போய்ச் சொல்வது? யாரால் அவரைத் தேற்றமுடியும்? யார் சொன்னால் அவர் மீண்டும் தன் பணிகளைப் பார்ப்பார்?

வேறு யார்? ஜஹனாராவிடம்தான் போயாக வேண்டும் என்று அமைச்சர்களுக்குத் தெரியும். மாட்டேன், முடியாது என்று ஜஹனாரா இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. அமைச்சர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே உதவி என்று கேட்டு வந்த எவரையும் ஜஹனாரா வெறுங்கையோடு திருப்பி அனுப்பியது கிடையாது. எல்லாமே உண்மைதான். ஆனால், இந்த முறை அவரிடம் போவது சரியாக இருக்குமா? உதவக்கூடிய நிலையில் அவர் இருப்பாரா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்