கதை: மரகதபுரியை ஆளப் போவது யார்?

By செய்திப்பிரிவு

செழுமையாக இருந்த மரகதபுரி நாட்டை மன்னர் விஜயவர்மன் ஆட்சி செய்துவந்தார். இல்லை என்று வருவோருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். நாட்டில் குற்றங்கள் நடக்காதவாறு பார்த்துக்கொண்டார். மன்னராக அல்லாமல் சாதாரண மனிதராக நடந்துகொண்டதால், மக்களின் அன்பைப் பெற்றிருந்தார்.

அன்று அமைச்சரிடம் மன்னர் பேசிக்கொண்டிருந்த போது, “நம் மக்கள் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்