பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்றுவருகிறது. கோப்பைக்காக 32 அணிகள் மல்லுகட்டுகின்றன. உலகக்கோப்பை போன்ற பெரிய விளையாட்டுத் திருவிழாக்களின்போது பிரபல விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அபிமான வீரர்களின் முகத் தோற்றத்தைச் சிகை அலங்காரத்தில் செதுக்கி மைதானங்களில் கவன ஈர்ப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
ஆனால், இந்த முறை அந்த உத்தியை வீரர்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் வீரர் ஒருவரின் சிகை அலங்காரம் ரசிகர்களை அதிக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. உருகுவே அணியின் கோல் கீப்பரான செபாஸ்டின் சோசா, சிங்கத்தின் முகத் தோற்றத்தைத் தன்னுடைய தலையின் பின் பகுதியில் டாட்டூ குத்தியிருக்கிறார். கரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு, மீண்ட பிறகு முடி அதிகமாக உதிர்ந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago