ஒன்பது ரூபாய் நோட்டு: செல்லாத மாதவரின் திரை வாழ்வுக்கு வயது 15 - தங்கர் பச்சான் நேர்காணல்

By செ. ஏக்நாத்ராஜ்

வாழ்க்கை ஒரு கண்ணாடிக் குப்பிக்குள் அடைபட்டுக் கிடக்கிற, அலங்காரப் பொருளல்ல. அது எப்போதும் தாளத்துக்கேற்ப ஆடிக் கொண்டிருக்கும் வாழ்தல் எனும் விளையாட்டு. அதன் நீள அகலத்துக்குள் மனிதன் சில நேரங்களில் தன்னை மீட்கிறான், பல நேரங்களில் தன்னைத் தொலைக்கிறான், தங்கர் பச்சான் தனது ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் காட்டியிருக்கும் மாதவப் படையாட்சியைப் போல்.

செல்லாத ரூபாயாகிப் போன ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை, முந்திரிக்காட்டின் மணத்தோடும், பலாப்பழ சுவையோடும் அந்தப் படத்தில் தந்திருப்பார் தங்கர். கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 30இல் வெளியான அந்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’க்கு இப்போது 15 வயது. சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணியின் நடிப்பும் பரத்வாஜின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகளும் அந்தப் படத்தின் பெரும் பலம். நல்ல சினிமா ரசிகனின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிற, இந்தப் படம் பற்றி இப்போது என்ன சொல்கிறார் தங்கர் பச்சான்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்