முடிவுக்கு வருகிறதா திறன்பேசிகளின் காலம்?

By நிஷா

சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய நோக்கியா தலைமைச் செயல் அதிகாரி பெக்கா லண்ட்மார்க், புதிய தொழில்நுட்பங்களின் எழுச்சி காரணமாக அடுத்த பத்தாண்டுகளில் திறன்பேசி என்பதே யாரிடமும் இருக்காது என்று தெரிவித்தார். அவரின் கருத்து தற்போது உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

2030ஆம் ஆண்டு இறுதிக்குள் 6ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், அதன் திறனை முற்றிலும் பயன்படுத்தும் விதமான புதிய கண்டுபிடிப்பு ஒன்று பயன்பாட்டுக்கு வரும், அது திறன்பேசிகளைவிடப் பன்மடங்கு மேம்பட்டதாக இருக்கும் என்று அவர் அப்போது தெரிவித்தார். அந்தப் புதிய கண்டுபிடிப்பு இன்னும் 10 ஆண்டுகளில் நிகழ்ந்துவிடும்; அந்தக் கண்டுபிடிப்பு திறன்பேசியின் திறனையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதால், நமக்குத் திறன்பேசி என்கிற ஒன்றின் தேவை இல்லாமல் போய்விடும் என்பது அவருடைய கருத்து.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்