அன்னம் பாலித்த உண்ணாமுலை அம்மன்

By செய்திப்பிரிவு

குகை நமச்சிவாயரின் முதன்மைச் சீடர் குரு நமச்சிவாயர். தன்னைப் போலவே தன்னுடைய சீடனும் பல சித்திகளைப் பெற்றுவருவதைக் கண்ட குருவான குகை நமச்சிவாயர் பெரிதும் மகிழ்ந்தார். தன் சீடனின் புகழ் நாடெங்கும் பரவ வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே சீடனான குரு நமச்சிவாயரை சிதம்பரம் சென்று அங்கு இறைப்பணிகள் செய்துவருமாறு பணித்தார்.

ஆனால், சீடனுக்கோ குருவை விட்டுப் பிரியவே மனம் இல்லை. “நான் சிதம்பரம் செல்ல மாட்டேன். என் தெய்வமான நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள்” என்று குருவிடம் சொன்னார். புன்னகை பூத்தபடியே குருவானவர், “கவலைப் படாதே. சிதம்பரத்தில் ஈசன் எனது உருவத்தில் உனக்குக் காட்சி தருவான்” என்று நம்பிக்கை ஊட்டி வழியனுப்பினார். குருவின் சொல்லை மீற முடியாமல் அரை மனதாகக் புறப்பட்டார் சீடனான குரு நமச்சிவாயர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்