மனிதன் சுயமாக வானத்தில் பறப்பதோ நீரில் நடப்பதோ அற்புதமல்ல. அதைப் பறவைகள்கூட எளிதாகச் செய்துவிடுகின்றன. மனிதன் மண்ணுக்குள் மூச்சடக்கி புதைந்து கிடப்பது என்பது அற்புதமல்ல. அதைப் புழுக்களும் பாம்புகளும்கூட மிக எளிதாகச் செய்துவிடுகின்றன. மனித வாழ்வின் அற்புதம் என்பது மனிதன் மனிதனாகவே வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதே. எந்த மனிதன் மற்ற மனிதர்களிடம் அன்புடன் நடந்து, அவர்களின் பிழைகளை மன்னித்து உலகில் உண்மையுடனும் நீதி நேர்மையுடனும் வாழ்கிறானோ அதுவே சிறந்த அற்புதமாகும். அத்தகைய மகத்தான அற்புதங்களையும் வழிகாட்டுதல்களையும் நபிகளாரின் வாழ்வெங்கிலும் காண முடிகிறது.
l தான் உணர்ந்த சத்திய நெறியான ஏகத்துவ இறைக் கொள்கையை மக்களிடம் சென்றடைய வைப்பதில் உறுதியுடன் செயல்பட்ட நபிகளார், அதைச் சாதிக்கச் சகிக்க முடியாத பல துயரங்களை, இழப்புகளை, போர்களை எல்லாம் எதிர்கொண்டு அதில் வெற்றி கண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago