திருக்கோவிலூர் வைபவத்தின் பின்னணி

By யுகன்

காரணங்கள் இன்றிக் காரியங்கள் இல்லை என்பார்கள் ஆன்மிகத்தில் தோய்ந்த ஞானிகள். மூன்று ஆழ்வார்களின் வாழ்வில் நடந்த அப்படியானதொரு சம்பவமே இன்றைக்கும் ‘திருக்கோவிலூர் வைபவ’மாக ரங்கம், திருப்பதி, திருக்கோவிலூர் உள்ளிட்ட வைணவக் கோயில்களில் நடத்தப்படுகின்றது. இந்த ஆண்டு இந்த வைபவம் நவம்பர் 1 முதல் 3 வரை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் அருள்பாலிக்கும் தெஹலிச பெருமாளின் சேவடியைத் தினம் தினம் சேவிக்கும் நோக்கத்தோடு மிருகண்ட மகரிஷியின் ஆசிரமம் அமைந்திருந்தது. காஞ்சிபுரத்தில் பிறந்து வைணவ அடியாராகத் தெய்வ கைங்கர்யங்களில் ஈடுபட்டுவந்த பொய்கையாழ்வார் பெருமாளைச் சேவிக்க திருக்கோவிலூருக்கு வருகிறார். வரும் வழியில் பெருமழை பெய்கிறது. அங்கிருக்கும் மிருகண்ட மகரிஷியின் ஆசிரமத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க அனுமதி கேட்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்