அருட்பிரகாசம் 03 | வள்ளலார் 200: கந்தன் என் காதலன்

By செல்வ புவியரசன்

வள்ளலாரின் திருத்தணிகைப் பதிகங்கள் பல்வகைப்பட்டவை. அவற்றில், சிற்றின்ப வெறுப்பை வெளிப்படுத்தும் பாடல்களும் உண்டு. ‘மாய வனிதைமார் மாலைப் போக்கி நின் காலைப் பணிவனோ’ என்று அவர் பாடுகையில் பட்டினத்தடிகள், பத்திரகிரியார் ஆகியோரும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறார்கள். ‘ஏத்தாப் பிறவி இழிவு’ என்கிற பதிகத்தில் அவர்களையும் விஞ்சிவிடுகிறார் வள்ளலார். மாறாக, ‘ஆற்றா விரகம்’ என்கிற தலைப்பில் அமைந்த பதிகமோ தணிகை முருகனைக் காதலனாகக் கொண்டு அவனைச் சேரத் துடிக்கிறது. இறைவனின் மீது கொள்ளும் காமம், பேரின்பம் ஆகிவிடுகிறது அல்லவா?

ஆண்-பெண்ணாக இருந்தாலென்ன, இறையாக இருந்தாலென்ன காதல் என்று வந்துவிட்டாலே பாடலில் அதற்கென்று தனிச்சுவையும் வந்துவிடும்தானே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

44 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்