ஆன்மிக நூலகம்: பதம் பிரித்த பாசுரங்கள்

By கே.சுந்தரராமன்

நம்மாழ்வாரின் ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என்னும் வார்த்தை யைக் கொண்டு கண்ணிநுண் சிறுதாம்பை பன்னிரண்டாயிரம் முறை ஓதி, பல்லாண்டு தொடக்கமாக ஆழ்வார்களின் ஈரச் சொற்களால் திருவாய் மலர்ந்து அருளிய திவ்யப் பிரபந்தம் நாலாயிரத்தையும் பெற்றுத் தந்தார் ஸ்ரீமன் நாதமுனிகள்.

அவர் பெற்றுத் தந்த ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் ‘ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ என்கிற நூலை மூன்று பகுதிகளாக அமைத்துள்ளார் சுஜாதா தேசிகன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வணிகம்

14 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

22 mins ago

ஓடிடி களம்

54 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்