இஸ்லாத்தின் ஆறு மனமே ஆறு!

By நிஷா

நிரந்தரம் என்று எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாது. மாற்றத்துக்கு உட்பட்டதே நம் வாழ்க்கை. நிலையென நாம் நினைக்கும் அனைத்தும் தலைகீழாக மாறுவதற்கு ஒரு நொடி போதும். இந்தச் சூழலில்தான் இரவில் தூங்கும் நாம் காலையில் கண் விழிப்போம் என்று நம்புகிறோம்.

நாளை என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமல்லாமல், இன்னும் சில பல ஆண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்துத் திட்டமிடுகிறோம். நிரந்தரமில்லை என்று தெரிந்தும் நிச்சயமில்லை என்பதை உணர்ந்தும் நாம் திட்டமிடுகிறோம். காரணம், எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருக்கிறான் என்கிற தைரியம். நம் நலனை அவன் காப்பான் எனும் நம்பிக்கை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

உலகம்

2 hours ago

மேலும்