ஆடி மாதத்துக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தபோதும் அவற்றின் மணிமகுடமாகத் திகழ்வது அம்மன் வழிபாடு. மாதங்கள் பன்னிரண்டில் தை தொடங்கி ஆனி வரையிலான ஆறு மாதங்கள் உத்தராயண புண்ணிய காலம் எனவும் ஆடி தொடங்கி மார்கழி முடிய இருக்கும் ஆறு மாதங்கள் தட்சிணாயன புண்ணிய காலம் எனவும் அழைக்கப்படுகின்றன.
சூரியன் வடக்கு நோக்கி நகரும் உத்தராயண புண்ணிய காலத்தில் பகல் பொழுது நீண்டு, இரவுப் பொழுது குறைவாக இருக்கும். அதனால் இந்த ஆறு மாதங்கள் தேவர்களுக்குப் பகல் பொழுதாகக் கருதப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago