சிவகங்கை மாவட்டத்தில் பச்செரிச்சில் மலை என்னும் பெயரில் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி ‘பூலாங்குறிச்சி’ என இந்நாளில் அழைக்கப்படுகிறது ஒரு சிற்றூர். அவ்வூரின் உயர்ந்தோங்கியிருக்கும் மலைத் தொடரின் தெற்குச் சரிவில் அருள்மிகு சிங்காரவேலன் கோயில் கம்பீரமாக அமைந்துள்ளது.
தெற்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ள கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலை ராஜ கோபுரம் அழகுற அமைந் துள்ளது. கோயிலின் கிழக்குப் பக்கமாக பிரம்மாண்டமான சண்முகா நதி ஊருணி என்னும் தெப்பக் குளம் உள்ளது. மலை உச்சியிலிருந்து பெருகிவரும் மழைநீரும் சுனைநீரும் இக்குளத்தில் நிரம்பி ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி வழிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வணிகம்
10 mins ago
தமிழகம்
56 mins ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago