புனிதரான ஒரு சாமானியர்!

By செய்திப்பிரிவு

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையிடமான வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்க் கிறிஸ்தவப் பாடல்கள் முழங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த தேவசகாயம் கடந்த ஞாயிறு அன்று புனிதராக்கப்பட்டார். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மதமாச்சரியங்களைக் கடந்து கொண்டாடிவருகின்றனர்.

தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து அதன்படி சத்தியமும் நன்மையுமாக வாழ்பவர்கள் புனிதர்கள். வாழ்ந்த காலத்தில் பெறும் நற்பெயரும் அவர்கள் மீது மக்களுக்கு உள்ள ஆராதனையும்தான் புனிதருக்கான முதன்மையான அடையாளம். அவர்கள் ‘தெய்வத்தின் சொந்தம்’ என மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவர்கள் ‘இறைவனின் தூதர்’ என்கிற பக்தி வர வேண்டும். இப்படியான புனிதர்கள் பலர் உண்டு. தேவசகாயம் மற்ற புனிதர்களிலிருந்து விசேஷமானவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

வலைஞர் பக்கம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்