எல்லைப் புறத்தில் காவல் தெய்வம் நின்று அங்கு வாழும் மக்களைப் பாதுகாக்கும். உற்ற துணையாக இருக்கும். நம் புராண இதிகாசத்தில்கூட எல்லைத் தெய்வ வழிபாடுகள் உள்ளன. அறம் வெல்லும் மறம் தோற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதை விளக்கும் புராணச் சித்திரம் இது.
ராம காவியத்தில் இலங்கை வேந்தன் ராவணன், தன் தங்கை சூர்ப்பனகையின் சொல் கேட்டு, சீதாப் பிராட்டியைக் கவர்ந்து வந்தான். அசோக வனத்தில் சிறை வைத்தான். அசுர சேனைகளைக் காவலுக்கு நிறுத்தினான். தம்பி விபீஷ்ணன் மகள் திரிசடையை சீதைக்குத் துணையாக வைத்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
3 hours ago