விசாகப்பட்டினம்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 3-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
தொடரில் 0-2 என பின்தங்கியுள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் கூடுதல் கவனத்துடன் விளையாட முயற்சிக்கக்கூடும். முதல் இரு ஆட்டங்களிலும் பந்துவீச்சு பலவீனமாக காணப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்துக்கான அணிச் சேர்க்கையில் மாற்றங்கள் இருக்கக்கூடும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வேலை வாய்ப்பு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago