கால் இறுதியில் சிந்து தோல்வி

By செய்திப்பிரிவு

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலக சாம்பியனும் 6-ம் நிலை வீராங்கனையுமான சிந்து, 14-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகாஹஷியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-16, 16-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்