2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அஜர்பைஜான் வீரர் அஸ்கரோ ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த தகவலை தற்போது உலக மல்யுத்த கூட்டமைப்பு மறுத்துள்ளது. அஸ்கரோவ் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கவில்லையெனவும் அதனால் யோகேஷ்வர் தத்தின் வெண்கலப் பதக்கம் தங்கப் பதக்கமாக தரம் உயர்த் தப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago