இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியோடு டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து விடை பெறுகிறார் இலங்கை வீரர் ஜெயவர்த்தனா. ஜெயவர்த்தனாவின் ஓய்வு முடிவை டுவிட்டரில் வெளியிட் டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
இலங்கை வீரர் சங்க காரா டி20 போட்டியில் இருந்து விடைபெறுவதாக ஞாயிற்றுக் கிழமை அறிவித்த நிலையில், ஜெயவர்த்தனாவின் ஓய்வு முடிவு திங்கள்கிழமை வெளியாகியுள்ளது. 36 வயதாகும் ஜெயவர்த் தனா 5-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடவுள் ளார். கடந்த டி20 உலகக் கோப்பையில் ஜெயவர்த்தனா தலைமையில் பங்கேற்ற இலங்கை அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது.
இதுவரை 49 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெயவர்த்தனா 1,335 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதமும், 8 அரைசதங்களும் அடங்கும்.
முக்கிய செய்திகள்
கார்ட்டூன்
1 hour ago
இந்தியா
32 mins ago
வர்த்தக உலகம்
36 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago