காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், சரிதா தேவி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் லைட் ஃபிளை (49 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் பேடி பர்ன்ஸ் 3-0 என்ற கணக்கில் இந்தியாவின் தேவேந்திரோ சிங்கை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதனால் தேவேந்திரோவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
மகளிர் லைட் வெயிட் (57-60 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஷெல்லி வாட்ஸ் 3-1 என்ற கணக்கில் இந்தியாவின் சரிதா தேவியைத் தோற்கடித்தார். இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சரிதா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago