இந்தியா வருகிறார் போல்ட்

By செய்திப்பிரிவு

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். முதல் முறையாக இந்தியாவுக்கு அவர் வருவது ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு அல்ல; யுவராஜ் சிங்குடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக!

உசேன் போல்டும், யுவராஜ் சிங்கும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பூமாவின் தூதுவர்களாக உள்ளனர். அவர்கள் இருவரிடையே செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு “போல்ட் மற்றும் யுவி- இரு ஜாம்பவான்களிடையிலான மோதல்” என பெயரிடப்பட்டுள்ளது என்று பூமா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 mins ago

க்ரைம்

49 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

57 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்