உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். முதல் முறையாக இந்தியாவுக்கு அவர் வருவது ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு அல்ல; யுவராஜ் சிங்குடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக!
உசேன் போல்டும், யுவராஜ் சிங்கும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பூமாவின் தூதுவர்களாக உள்ளனர். அவர்கள் இருவரிடையே செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு “போல்ட் மற்றும் யுவி- இரு ஜாம்பவான்களிடையிலான மோதல்” என பெயரிடப்பட்டுள்ளது என்று பூமா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 mins ago
க்ரைம்
49 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
57 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago