இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் விராட் கோலிக்கு இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா அணிக்கு கேப்டன்.
இந்த அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கோலியைப் போலவே ஷிகர் தவண், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வௌ அளிக்கப்பட்டுள்ளது, ராகுல், ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்குவர்.
சிராஜ், பேசில் தம்பி, ஜெயதேவ் உனட்லட், ஹூடா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஸ்ரேயஷ் ஐயர், மணீஷ்பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பாசில் தம்பி, ஜெயதேவ் உனத்கட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago