12-05-2019 ஞாயிற்றுக்கிழமை
விகாரி 29 சித்திரை
சிறப்பு: காளையார்கோவில் ஸ்ரீஅம்பாள் கதிர் குளத்தில் தபசுக் காட்சி. பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.
திதி: அஷ்டமி மாலை 4.54 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 11.20 மணி வரை. பிறகு மகம்.
நாமயோகம்: விருத்தி காலை 10.39 மணி வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: பத்திரை காலை 6.06 வரை. பிறகு பவம் மாலை 4.48 வரை. அதன் பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 7.00-10.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் காலை 11.20 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.26.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30 குளிகை: மாலை 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 3, 8
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.
பொதுப்பலன்: காவல் தெய்வங்களை வணங்க, வழக்குகள் பேசி முடிக்க, மூலிகை மருந்து சேகரிக்க நன்று.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
ஓடிடி களம்
30 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago