என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி சாதம் - 2 கப்
பனீர் - 100 கிராம்
பூண்டு - மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கைப்பிடி
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு-மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், பனீர் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு சாதம், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 mins ago
க்ரைம்
47 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago