சபரிமலையில் இன்று மகர ஜோதி

By செய்திப்பிரிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ல் நடை திறக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இன்று மாலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர். மகர விளக்கு பூஜையையொட்டி பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் திருவாபரணங்கள், இன்று மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

21 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

59 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்