தமிழகத்தின் அவலநிலை!

By செய்திப்பிரிவு

‘விமர்சனங்களுக்குக் காது கொடுங்கள்’ தலையங்கம் தமிழகத்தின் அவலநிலையைப் பிரதிபலிக்கிறது. இன்றல்ல, 50 ஆண்டுகளாகவே இதுதான் நிலை. மத்திய அரசின் திட்டமானது மின் உபயோகத்தை முறைப்படுத்துதல், மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்பைக் குறைத்தல், உற்பத்தி செலவைக் குறைத்தல் ஆகியவை அடங்கியது. இதற்கு மாற்றுக் கருத்து இருந்தால், மத்திய அரசிடம் தெரிவிக்கலாம். மாறாக, இத்திட்டம் பற்றி விவாதிக்காமலேயே சரியில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. மக்களைப் பொறுத்தவரை தடையில்லா மின்சாரம் தேவை. அதற்கு நியமான விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

- ராஜகோபாலன்.ஜே, நெய்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

க்ரைம்

19 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

43 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்