‘பெங்களுருவில் இனவெறித் தாக்குதல்’ என்ற தலையங்கம் படித்தேன். பெங்களுருவில் தான்சானியா இளம்பெண் தாக்கப்பட்ட செய்தி, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு ஒப்பானதாகும். விபத்து ஏற்படுத்தியவருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
மேலும், அவ்விருவரும் வெவ்வேறு நாட்டினைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்கள். இதுகூட அந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதையே இந்நிகழ்வு காட்டுகிறது.
- ம.சண்முகப்பிரியா, போடிநாயக்கனூர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 mins ago
இந்தியா
30 mins ago
விளையாட்டு
53 mins ago
தமிழகம்
53 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago