நம் ஆட்சியாளர்களின் அலட்சியமும் தனி நபர்களின் கொள்ளை லாப நோக்கமும் இருக்கும் வரை இந்தியாவில் எல்லாருக்கும் வீடு சாத்தியமாகாது. அப்படியே வீடுகளைக் கட்டினாலும், அதில் வசிப்பவர்கள் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டப் பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
இந்தியாவின் கடைக்கோடி ஏழைக்கு எந்த அரசாலும் பலன் இல்லை. தொலைநோக்குத் திடட்டங் களைத் தீட்டி, அதற்குச் செயல் வடிவம் கொடுத்து, வருங்காலச் சந்ததியினருக்குச் சில பல கூண்டு களையாவது மிச்சம் வைப்போம்.
- ப.தங்கவேல், திருக்குறுங்குடி.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 mins ago
உலகம்
54 mins ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago