இசையைத் தன் மூச்சாகவும், தான் சார்ந்த இயக்கத்தையும், சமூகத்தையும் இருகண்களாகப் பாவித்து வாழ்ந்த அந்தக் கலைஞன் மறைந்தாலும், அவரது புகழ் என்றும் மங்காது, மறையாது.
அவர் பாடல்கள் இஸ்லாத்தையும், அவர் சார்ந்த இயக்கத்தையும் கடந்து எல்லா தமிழர்களின் காதுகளிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தமிழ் இசை உள்ள வரையிலும் தமிழர்கள் உள்ளத்தில் அவர் இசைபட வாழ்வார் என்பது திண்ணம்!
- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
கார்ட்டூன்
2 hours ago
இந்தியா
1 hour ago
வர்த்தக உலகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
தமிழகம்
12 hours ago