‘சொல்லத் தோணுது’ பகுதியில் வெளியான ‘கலையும் கள்வர்களும்’ கட்டுரையில் தமிழ்த் திரைப்படத்தின் இன்றைய நிலையைப் பற்றிய தனது நியாயமான ஆதங்கத்தைப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.
சினிமா இன்று ஒரு வணிகப் பொருளாகவே முழுக்கவும் உருமாறிவிட்ட வருத்தம் அவரது எழுத்தில் தெரிகிறது.
ஒருவர் தனது கலைத் திறமையைக் காட்டுவதற்கு, பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேபோல், புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் சேரன் போன்றவர்களும் பல எதிர்ப்புகளைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார் தங்கர்பச்சான்.
- ஜீவன்.பி.கே.,கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
9 mins ago
உலகம்
7 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
20 mins ago
சினிமா
26 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
51 mins ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago