கடமை அல்லவா?

By செய்திப்பிரிவு

பன்றிக் காய்ச்சலின் புள்ளிவிவரங்கள் நம்மை மிகவும் பயமுறுத்துகின்றன.

அந்த நோய்க்கான டாமிஃப்ளூ மாத்திரையும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனும்போது, மக்களின் நலனில் அக்கறை எடுத்து ஆவன செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை அல்லவா? மக்களின் ஆரோக்கியத்தைக் காத்து, உயிருக்குப் பாதிப்பில்லாத வகையிலும் பக்கவிளைவுகள் இல்லாதவகையிலுமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

- இந்திராணி பொன்னுசாமி,சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

2 mins ago

தொழில்நுட்பம்

25 mins ago

சினிமா

43 mins ago

வாழ்வியல்

25 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்