‘அமித் ஷா என்னும் அலாவுதீன் பூதம்’ பெரும் கட்டுரை இக்காலத்துக்கு மிகவும் பொருத்தமானது. அமித் ஷாவின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இப்படியே விட்டுவிடக் கூடாது என்பதை எச்சரிக்கும் விதத்தில் கட்டுரையாளர் எழுதியிருக்கிறார். எதிர்க் கட்சிகள் உண்மை நிலையை அறியாமல் இருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
- ஏ. ஃபாத்திமா அப்துல் காதிர்,மதுரை.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
கருத்துப் பேழை
30 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago