‘காஷ்மீர் வெள்ளம் தந்த பாடம் என்ன?’ என்கிற கட்டுரையைப் படித்த பிறகு, முன்னேற்பாடு செய்யாதவர்களின் மீது வருத்தம் ஏற்பட்டது.
‘இயற்கைச் சீற்றங்கள் நிகழலாம்; நாம் தயாராக இருப்பது முக்கியம்’ எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாசகம். இயற்கை இடர்ப்பாடுகள் நிகழும் என பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்யத்தானே வானிலை மையங்கள். அதைச் செய்யாத வானிலை மையம் இருந்து என்ன பயன்?
- உஷாமுத்துராமன்,திருநகர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
12 mins ago
இந்தியா
55 mins ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago