என்ன பயன்?

By செய்திப்பிரிவு

‘காஷ்மீர் வெள்ளம் தந்த பாடம் என்ன?’ என்கிற கட்டுரையைப் படித்த பிறகு, முன்னேற்பாடு செய்யாதவர்களின் மீது வருத்தம் ஏற்பட்டது.

‘இயற்கைச் சீற்றங்கள் நிகழலாம்; நாம் தயாராக இருப்பது முக்கியம்’ எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாசகம். இயற்கை இடர்ப்பாடுகள் நிகழும் என பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்யத்தானே வானிலை மையங்கள். அதைச் செய்யாத வானிலை மையம் இருந்து என்ன பயன்?

- உஷாமுத்துராமன்,திருநகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

55 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்