கும்பகோணம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

‘தர்மம் நிச்சயம் வெல்லும், இறுதியிலாவது’ தலையங்கம் கண்டேன். நீதி எப்போதும் தாமதமாகக் கிடைக்கும் என்பார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கிய தீர்ப்பில், மொட்டுக்கள் கருகக் காரணமாக இருந்தவர்கள் சட்டத்திலிருந்து வேண்டுமானால் தப்பியிருக்கலாம்.

குழந்தைகளை இழந்து கதறிய பெற்றோர்களின் கண்ணீருக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் என்பது நிதர்சனமான உண்மை.

- மு.க. இப்ராஹிம், வேம்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

34 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

58 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்