பெற்றோரும் காரணம்

By செய்திப்பிரிவு

குழந்தைகளுடன் பொழுது போக்குவதற்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்; குழந்தைகள் நம்மிடம் ஆசையாகப் பேச விரும்பி வரும்போது அதை அலட்சியம் செய்யும் பெற்றோர்; அவர்களுடைய கேள்விகளைக் கேலி செய்யும் பெற்றோர் - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

குழந்தைகளின் அனைத்துவிதமான மென்மைகளும் சமூகத்தில் கசக்கி எறியப்படக் காரணம், பெரியோரும் பெற்றோரும் மட்டுமே. பூங்கொத்து காலால் மிதிபடும்போது கண்ணீர் விட்டால் மட்டும் தீருமா?

- விஜயலக்ஷ்மி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 mins ago

க்ரைம்

49 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

57 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்