‘பகல் வீடு’ பற்றிய கட்டுரை படித்தேன். இன்றைய காலகட்டத்தில், இலவசமாகவே முதியோருக்குச் சேவை செய்துவரும் ஜெபசுரேஷ் மற்றும் ஜெபி விக்டோரியா இருவருமே பாராட்டுக்கு உரியவர்கள்.
முதியோருக்கு அன்பும் அரவணைப்பும்தான் எஞ்சிய காலத்தின் தேவை. அவை எங்கு கிடைக்கப்பெறினும், சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதைக் கட்டுரை வரிகள் தெளிவாக்கின. ‘பகல் வீட்டின்’ சேவை தொடரட்டும்.
- பி. நடராஜன், மேட்டூர்அணை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
11 hours ago
வலைஞர் பக்கம்
12 hours ago
இந்தியா
12 hours ago