மறுக்கப்பட்ட நீதி?

By செய்திப்பிரிவு

‘கும்பகோணம்-கொலைத்தீ' கட்டுரை இரக்கமற்ற படுபாவிகளின் பாதகச் செயல்களால் பிஞ்சு மலர்கள் தீக்கிரையான சம்பவத்தை நினைவூட்டியது. சமீபத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தது உட்பட இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறை, காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் மெத்தனம், தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதையே உணர்த்துகிறது.

- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்