நிலுவை மசோதாக்கள்: மாறட்டும் அணுகுமுறை!

By செய்திப்பிரிவு

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களின் மீது விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

பாஜக ஆட்சியில் இல்லாத சில மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 10 மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக அந்த மாநிலத்தை ஆளும் பாரத ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை அண்மையில் முடித்துவைத்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா அமர்வு, ஆளுநர்களுக்கு அரசமைப்புச் சட்டக்கூறு 200ஐ மேற்கோள் காட்டிச் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்