அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து விபத்துகளால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது. நவம்பர் 13ஆம் தேதி இரவு சென்னையில் மட்டும் பேருந்து விபத்துக்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர். குன்றத்தூர் பணிமனையில், நிறுத்துவதற்காகப் பின்னோக்கி ஓட்டிவரப்பட்ட பேருந்து மோதியதில் பணிமனையின் பாதுகாப்பு ஊழியர் உயிரிழந்தார். வடபழனியில் பேருந்து ஒன்று பின்னாலிருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர் உயிரிழந்தார்.
பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவி இதேபோல் உயிரிழந்தார். இப்படிப் பின்னால் வந்துகொண்டிருந்த பேருந்து மோதி, உயிரிழந்த வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள் குறித்த தரவுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதாகக்கூடத் தெரியவில்லை. இது தவிர, பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை மீது பேருந்துகள் மோதி, அதனால் பேருந்துக்குக் காத்திருக்கும் பயணிகள் உயிரிழக்கும் பரிதாப நிகழ்வுகளும் செய்திகளில் பதிவாகியுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
33 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago