இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையிலிருந்து ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ என்ற நாடு தழுவிய நடைப் பயணத்தை இன்று தொடங்கவிருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கும் இந்தப் பயணம், 12 மாநிலங்களையும் 2 யூனியன் பிரதேசங்களையும் கடந்து ஜம்முவில் நிறைவடைய உள்ளது.
ஒரு நாளைக்கு 22-23 கிமீ என்ற அளவில் 150 நாட்களில் மொத்தம் 3,750 கிமீ நீளத்துக்கு இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள், அமைப்புகள், ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் இந்த நடைப் பயணம் ஒருங்கிணைப்பதோடு, பலவீனமான நிலையிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
க்ரைம்
10 hours ago
இந்தியா
10 hours ago