செல்பேசிச் செயலிகளின் வழியாக வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ சேவையை வழங்குவதில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்கு இடையே போட்டிகள் நிலவிவரும் நிலையில், தற்போது கேரள அரசும் முக்கியப் போட்டியாளராகக் களத்தில் இறங்கியிருக்கிறது.
அண்மையில், திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன், ‘கேரள சவாரி’ என்ற பெயரில் இச்சேவையைத் தொடங்கிவைத்துள்ளார். முதல் கட்டமாக, திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில், 228 கார்களும் 321 ஆட்டோக்களும் இணைந்துள்ளன. செயலியைத் தொடங்கிவைப்பதற்கு முன்னால், இச்சேவையில் இணைந்துள்ள ஓட்டுநர்களுக்கு அது குறித்த தொழில்நுட்பப் பயிற்சியையும் அரசு அளித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago