இருநூறு கோடி தடுப்பூசிகள்: சாதனையும் சவால்களும்!

By செய்திப்பிரிவு

கடந்த 2021 ஜனவரியில் தொடங்கிய கரோனா தடுப்பூசி இயக்கம், குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரையில் நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசித் தவணைகள் போடப்பட்டுள்ளன என்பது வளரும் பொருளாதார நாடான இந்தியாவுக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும்.

இது மற்றுமொரு மைல் கல் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியுள்ளார். அக்குறிப்பைப் பகிர்ந்துகொண்டுள்ள பிரதமர், விரைவாகவும் பரந்த அளவிலும் இந்த இலக்கை எட்ட முடிந்ததற்கு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரின் கூட்டு முயற்சியே காரணம் என்று குறிப்பிட்டிருப்பதோடு அறிவியலின் மீது இந்திய மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இது எடுத்துக்காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

33 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்